மழைநீர் சேகரிப்பு பணியை

img

மக்கள் இயக்கமாக உருவெடுத்து மழைநீர் சேகரிப்பு பணியை மேற்கொள்வோம்  மாவட்ட ஆட்சியர் பேச்சு

மக்கள் இயக்கமாக உருவெடுத்து மழைநீர் சேகரிப்பு பணியை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளர்.